50 ரூபா தருவதாக சொல்லி 8வயது சிறுமியை கெடுத்த கிழடு

எட்டு வயதான சிறுமி ஒருத்திக்கு ஐம்பது ரூபா பணம் தருவதாகவும் தன்னுடன் வருமாறும் அழைத்துச் சென்ற நபர் ஒருவர் அந்தச் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் ஒன்று கந்தர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் 56 வயதான கிழடு ஒன்று பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை குற்றச் சம்பவம் ஒன்று தொடர்பில் சிறைத் தண்டனை அனுபவித்து வருபவாராவர். இந்தச் சிறுமியின் தாயார் வெளிநாட்டில் பணிப் பெண்ணாக வேலை செய்து வருகிறார்.

-

-

-

-

http://www.srilankamirror.com/
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!